தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
2 நாளாகமம் 21:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
Notes
No Verse Added
History
2 நாளாகமம் 21:1 (02 11 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
2 நாளாகமம் 21:1
1
யோசபாத்
தன்
பிதாக்களோடே
நித்திரையடைந்து,
தாவீதின்
நகரத்தில்
தன்
பிதாக்களண்டையிலே
அடக்கம்பண்ணப்பட்டான்;
அவன்
ஸ்தானத்தில்
அவன்
குமாரனாகிய
யோராம்
ராஜாவானான்.
2
அவனுக்கு
யோசபாத்தின்
குமாரராகிய
அசரியா,
ஏகியேல்,
சகரியா,
அசரியா,
மிகாவேல்,
செப்பத்தியா
என்னும்
சகோதரர்
இருந்தார்கள்;
இவர்கள்
எல்லாரும்
இஸ்ரவேலின்
ராஜாவாகிய
யோசபாத்தின்
குமாரர்.
3
அவர்களுடைய
தகப்பன்
வெள்ளியும்
பொன்னும்
உச்சிதங்களுமான
அநேகம்
நன்கொடைகளையும்,
யூதாவிலே
அரணான
பட்டணங்களையும்
அவர்களுக்குக்
கொடுத்தான்;
யோராம்
சேஷ்டபுத்திரனானபடியினால்,
அவனுக்கு
ராஜ்யத்தைக்
கொடுத்தான்.
4
யோராம்
தன்
தகப்பனுடைய
ராஜ்யபாரத்திற்கு
வந்து
தன்னைப்
பலப்படுத்திக்கொண்டபின்பு,
அவன்
தன்னுடைய
சகோதரர்
எல்லாரையும்
இஸ்ரவேலின்
பிரபுக்களில்
சிலரையும்
பட்டயத்தால்
கொன்றுபோட்டான்.
5
யோராம்
ராஜாவாகிறபோது,
முப்பத்திரண்டு
வயதாயிருந்து,
எட்டு
வருஷம்
எருசலேமில்
அரசாண்டான்.
6
அவன்
இஸ்ரவேல்
ராஜாக்களின்
வழியிலே
நடந்து,
ஆகாபின்
வீட்டார்
செய்ததுபோலச்
செய்தான்;
ஆகாபின்
குமாரத்தி
அவனுக்கு
மனைவியாயிருந்தாள்;
அவன்
கர்த்தரின்
பார்வைக்குப்
பொல்லாப்பானதைச்
செய்தான்.
7
கர்த்தர்
தாவீதுக்கும்
அவன்
குமாரருக்கும்
என்றென்றைக்கும்
ஒரு
விளக்கைக்
கட்டளையிடுவேன்
என்று
சொல்லி,
அவனோடே
பண்ணின
உடன்படிக்கையினிமித்தம்
தாவீதின்
வம்சத்தை
அழிக்கச்
சித்தமில்லாதிருந்தார்.
8
அவன்
நாட்களில்
யூதாவுடைய
கையின்கீழிருந்த
ஏதோமியர்
கலகம்பண்ணி,
தங்களுக்கு
ஒரு
ராஜாவை
ஏற்படுத்திக்கொண்டார்கள்.
9
அதினால்
யோராம்
தன்
பிரபுக்களோடும்
தன்
சகல
இரதங்களோடும்
புறப்பட்டுப்போனான்;
அவன்
இராத்திரியில்
எழுந்திருந்து,
தன்னை
வளைந்துகொண்ட
ஏதோமியரையும்
இரதங்களின்
தலைவரையும்
முறிய
அடித்தான்.
10
ஆகிலும்
யூதாவுடைய
கையின்
கீழிருந்த
ஏதோமியர்
இந்நாள்வரைக்கும்
இருக்கிறதுபோல,
கலகம்
பண்ணிப்
பிரிந்தார்கள்;
அவன்
தன்
பிதாக்களின்
தேவனாகிய
கர்த்தரை
விட்டபடியினால்,
அக்காலத்திலே
லீப்னா
பட்டணத்தாரும்
கலகம்பண்ணினார்கள்.
11
அவன்
யூதாவுடைய
மலைகளின்மேல்
மேடைகளை
உண்டாக்கி,
எருசலேமின்
குடிகளைச்
சோரம்போகப்பண்ணி,
யூதாவையும்
அதற்கு
ஏவிவிட்டான்.
12
அப்பொழுது
தீர்க்கதரிசியாகிய
எலியா
எழுதின
ஒரு
நிருபம்
அவனிடத்திற்கு
வந்தது;
அதில்:
உம்முடைய
தகப்பனான
தாவீதின்
தேவனாகிய
கர்த்தர்
உரைக்கிறது
என்னவென்றால்,
நீ
உன்
தகப்பனாகிய
யோசபாத்தின்
வழிகளிலும்,
யூதாவின்
ராஜாவாகிய
ஆசாவின்
வழிகளிலும்
நடவாமல்,
13
இஸ்ரவேல்
ராஜாக்களின்
வழியிலே
நடந்து,
ஆகாபுடைய
குடும்பத்தின்
சோரமார்க்கத்திற்கு
ஒத்தபடியே
யூதாவையும்
எருசலேமின்
குடிகளையும்
சோரம்போகப்பண்ணி,
உன்னைப்பார்க்கிலும்
நல்லவர்களாயிருந்த
உன்
தகப்பன்
வீட்டாரான
உன்
சகோதரரையும்
கொன்றுபோட்டபடியினால்,
14
இதோ,
கர்த்தர்
உன்
ஜனத்தையும்,
உன்
பிள்ளைகளையும்,
உன்
மனைவிகளையும்,
உனக்கு
உண்டான
எல்லாவற்றையும்
மகா
வாதையாக
வாதிப்பார்.
15
நீயோ
உனக்கு
உண்டாகும்
குடல்
நோயினால்
உன்
குடல்கள்
நாளுக்கு
நாள்
இற்று
விழுமட்டும்
கொடிய
வியாதியினால்
வாதிக்கப்படுவாய்
என்று
எழுதியிருந்தது.
16
அப்படியே
கர்த்தர்
பெலிஸ்தரின்
ஆவியையும்,
எத்தியோப்பியாவுக்கடுத்த
தேசத்தாரான
அரபியரின்
ஆவியையும்
யோராமுக்கு
விரோதமாக
எழுப்பினார்.
17
அவர்கள்
யூதாவில்
வந்து,
பலாத்காரமாய்ப்
புகுந்து,
ராஜாவின்
அரமனையில்
அகப்பட்ட
எல்லாப்
பொருள்களையும்,
அவன்
பிள்ளைகளையும்,
அவன்
மனைவிகளையும்
பிடித்துக்கொண்டுபோனார்கள்;
யோவாகாஸ்
என்னும்
அவன்
குமாரரில்
இளையவனை
அல்லாமல்
ஒரு
குமாரனும்
அவனுக்கு
மீதியாக
வைக்கப்படவில்லை.
18
இவைகள்
எல்லாவற்றிற்கும்
பிற்பாடு
கர்த்தர்
அவன்
குடல்களில்
உண்டான
தீராத
நோயினால்
அவனை
வாதித்தார்.
19
அப்படி
நாளுக்குநாள்
இருந்து,
இரண்டு
வருஷம்
முடிகிற
காலத்தில்
அவனுக்கு
உண்டான
நோயினால்
அவன்
குடல்கள்
சரிந்து
கொடிய
வியாதியினால்
செத்துப்போனான்;
அவனுடைய
பிதாக்களுக்காகக்
கந்தவர்க்கங்களைக்
கொளுத்தினதுபோல்,
அவனுடைய
ஜனங்கள்
அவனுக்காகக்
கொளுத்தவில்லை.
20
அவன்
ராஜாவாகிறபோது
முப்பத்திரண்டு
வயதாயிருந்து,
எட்டு
வருஷம்
எருசலேமில்
அரசாண்டு,
விரும்புவாரில்லாமல்
இறந்துபோனான்;
அவனைத்
தாவீதின்
நகரத்தில்
அடக்கம்பண்ணினார்கள்;
ஆனாலும்
ராஜாக்களின்
கல்லறைகளில்
அவனை
வைக்கவில்லை.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References